வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....
நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....
ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...
20 comments:
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது இக் கவிதைக்கு.
பழைய நினைவுகளை நெஞ்சில் நிறுத்தும் கல்லூரிக் கவிதைகளில் எப்போதுமே அலுப்பு தட்டுவதில்லை.
அருமை நண்பா !!!!!
அதுவும் Medical college என்றால் சொல்ல வேண்டுமா? . காலேஜ் வாழ்க்கை சுவைக்கும்! வரிகள் குறைவாயினும் பதிந்த நினைவுகள்.
very goodmorning...
கல்லூரி வாழ்வை கொண்டாடும் நல்ல கவிதை. வாழ்த்துகள் மாயன்
//காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...//
முதல்ல 'காத்திருக்கும்' எந்த அர்த்தத்தில் என்று புரியவில்லை. அப்புறம் தான் புரிஞ்சுது :)
மறக்க முடியுமா......கல்லூரி நாட்களை:))
அருமையான கவிதை!
கல்லூரிக் காலமே ஒரு கவிதைத் தொகுப்பு தான். அதன் ஒவ்வொரு பக்கமும் உற்சாகம்.
நல்ல முயற்சி
Thats memorable....and can never be forgotten.
neengal ezhudhiyadhu unmaiyilum unmai!!
நிதர்சனமான உண்மை..............
Meegavum narukendru irundhadhu...
dhuvey mudhal murai ungal BLOG pakkam vandhen..
Arumai..Neegal Enakalitha karuthukku nandri..
Unmaiyil nandri sollavey vandhen..magizhndhu sendren!!!
Aanaal neengal inum oru pathi serthu irukalaam..
Enudaiya adutha padaipigaliyum neegal anaivarum vimarsikka vendi...
-Rajesh
www.sweetscribblingz.blogspot.com
Neegal sonnathai phool tamil post seidhullen...
aanaal en nanbargal tamil avalavu padipathilai..
neegalaavadhu karuthu kootungal..
naan meedum muyaichirpen tamilil..
-Rajesh
www.sweetscribblingz.blogspot.com
Ungallukku nalla tamil rasikkum nanbargal undu poola...
enakku appadi illai...
:(
-Rajesh
www.sweetscribblingz.blogspot.com
அருமையான சொல்லாடல்... அழகான கவிதை தேவன்
nice kavithai
அனுபவிச்சு எழுதி கீறிங்க பாஸ்
நல்ல கவிதை.
தமிழ் சினிமா அதிகம் பார்ப்பீர்களோ?
விடலைபருவம் தான் என்றாலும் கல்லூரி காலங்கள்
உண்மையாகவே இனிதானது
அந்த இனிமை நினைத்துமட்டுமே சுவைக்க முடிவது இனிமையில் கொடுமை.
நல்ல பதிவு
m.. appadiyum thaan!!
கல்லூரி வாழ்வின் சிறப்பை எடுத்துக்காட்டிய நல்லதோர் ஆக்கம் :)
வணக்கம்.கவிதை அதுவும் கல்லூரி பற்றி என்றால் வரிகள் தானாக வந்து விழும்.அருமை.
Post a Comment