நன்றி பூர்ணிமா சரண் & திகழ் மிளிர்... என் தளத்தில் சில கோட்களை நான் தவறுதலாக அழித்து விட்டேன். தமிழ் நண்பன் பகுதியில் மூன்று கவிதைகள் உள்ளன.மூன்றையும் தங்களால் பார்க்க முடிகிறதா? பார்க்க முடியவில்லை என்றால் தெரிவிக்கவும். தேவா.
மருத்துவம் கற்றும் கருத்துடன் கவி தரும் காரைக்குடி வாழ் தமிழ் நட்பே! உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன் பிறக்கின்ற புதுவருடத்தை உற்சாகத்துடன் கொண்டாட காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
மருத்துவம் கற்றும் கருத்துடன் கவி தரும் காரைக்குடி வாழ் தமிழ் நட்பே! உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன் பிறக்கின்ற புதுவருடத்தை உற்சாகத்துடன் கொண்டாட காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!///
மிக்க நன்றி கவி காரூரன்!!! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
//அழகான கவிதை தேவன்... அருமையான சொல்நயம்... எதுகை மோனையுடன் பின்னியிருக்கீங்க... மரபுக்கவிதை... எனக்கு கைவராத ஒன்று.. தாங்கள் மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்... அருமை:))//
எதார்த்தை எப்படிங்க 8 வரிகளில் சொல்லிட்டீங்க.....உண்மைத்தான் உணரும் போது தான் வலி காண்கின்றோம்.... நேரமின்மையால் நீண்ட இடைவெளியா? அழகான கவிதை அர்த்தம் பொதிந்த கவிதையும் கூட....
72 comments:
பிரிவில்லை
டைட்டில் நல்லா இருக்குங்க..
எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று..
சரியா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்
அருமை
நன்றி பூர்ணிமா சரண்
& திகழ் மிளிர்...
என் தளத்தில் சில
கோட்களை நான் தவறுதலாக
அழித்து விட்டேன்.
தமிழ் நண்பன் பகுதியில்
மூன்று கவிதைகள்
உள்ளன.மூன்றையும்
தங்களால் பார்க்க முடிகிறதா?
பார்க்க முடியவில்லை என்றால்
தெரிவிக்கவும்.
தேவா.
பார்க்க முடிகிறது..
நன்றி பூர்ணிமா சரண்
உங்கள் தொடர்ந்த வருகை
என்னை உற்சாகப்படுத்தும்.
தேவா.
பார்க்க முடிகிறது நண்பரே
நன்றி திகழ் மிளிர் அவர்களே!
காலை வணக்கங்கள்!!!!!
\\எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?\\
அண்ணா கிளப்பிட்டிய ... வாழ்த்துக்கள்
\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
:(
நன்றி அதிரை ஜமால்!\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
இந்த வரிகள் புரியவில்லயா?
புரிந்ததா?
தேவா.
//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று//
உண்மை தாங்க
//உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//
முற்றிலும் உண்மை
கருத்துள்ள வரிகள் தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் தேவன் மாயம்...
சூப்பர் ஐயா
காலையிலேயே வந்து
வாழ்த்துக்கள் கூறியதற்கு
புதியவன், சுரேஷ் இருவருக்கும்
நன்றி.
தேவா.
\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
உளியால் வெட்டி வெட்டி மலையின் வலியா
ஏங்க இப்படி கஷ்டமால்லாம் சொல்றீங்க...
nalla irukkunga unga kavidhai!!
//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?
உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!///
உங்க வரிகள் அருமை. வாழ்த்துக்கள்
nalla irukkunga unga kavidhai
நன்றி கனகு அவர்களே!!!!
Thanks
Thamil thoZhi!!!
//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?
//
அருமையான கவிதைங்க
சொன்னாலும் சொன்னீங்க
super ஆ சொல்லிட்டீங்க
நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை தேவா
/எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?
//
அருமையான கவிதைங்க
சொன்னாலும் சொன்னீங்க
super ஆ சொல்லிட்டீங்க
நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை தேவா
நன்றி!
உங்கள் வருகைக்கும்
மதிப்புரைக்கும்!
\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
வாழ்த்துக்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!////
"உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்"
hmmm. seems to be unique.
nice post.
:)
மருத்துவம் கற்றும்
கருத்துடன் கவி தரும்
காரைக்குடி வாழ் தமிழ் நட்பே!
உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன்
பிறக்கின்ற புதுவருடத்தை
உற்சாகத்துடன் கொண்டாட
காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் !!!
\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
நன்றி கார்த்திக்!!
தேவா>>>
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் !!!//
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!
மருத்துவம் கற்றும்
கருத்துடன் கவி தரும்
காரைக்குடி வாழ் தமிழ் நட்பே!
உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன்
பிறக்கின்ற புதுவருடத்தை
உற்சாகத்துடன் கொண்டாட
காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!///
மிக்க நன்றி கவி காரூரன்!!!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்!!!!
"உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்"
hmmm. seems to be unique.
nice post.///
thanks Mayvee!!!
happy new year!!!
\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
nallarukkunga..
Nalla irukk simple ana kavithai.Dr.MOHAN.
Nalla irukk simple ana kavithai.Dr.MOHAN.
January 8, 2009 10:08 AM //
thanks for coming. please visit my thamilthuli blog
உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
nallarukkunga..///
thank u logu.
visit my tamilthuli for letest posts
உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ
nalla kavithai varikal
ஷ....நல்லா தான் இருக்கு
ennangal inainthirunthaal-nice wordings.
அருமையா எழுதியிருக்கிறீங்க, சூப்பர்!!
கவிதை நன்று! திரும்ப வருவேன்.
good post..
keep writting...
உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//
நண்பரே கவிதையில் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது... தொடருங்கள்...
//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று//
unmaiyo unmai:-)
really nice......en kaithattal osai ungal sevi theendiyatha nanba.....
அன்பின் தேவா.. வலைச்சரம் ஆசிரியராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்கள் போல.. வாழ்த்துக்கள்..
Very Nice.
Hey wanna watch all International movies review..
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். உலக சினிமா பற்றிய வலையை பார்க்கவும்
http://butterflysurya.blogspot.com
Meegavum narukendru irundhadhu...
dhuvey mudhal murai ungal BLOG pakkam vandhen..
Arumai..Neegal Enakalitha karuthukku nandri..
Unmaiyil nandri sollavey vandhen..magizhndhu sendren!!!
Enudaiya adutha padaipigaliyum neegal anaivarum vimarsikka vendi...
-Rajesh
www.sweetscribblingz.blogspot.com
நல்லா இருக்குங்க..:-)
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
Hi
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Hi
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
"எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று...."
நண்பரே, யாருடய எண்ணங்களும் எப்போதும் இன்னொருவருடய எண்ணங்களுடன் இணைந்திருப்பதில்லயே, அதைவிட எம்முடய எண்ணமே நிமிடத்டுக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் [கௌதம புத்தரும் இதயே சொன்னாருங்கோ] ... என்னும்போது பிரிவுதானே நிஜம் ஹ ஹ சும்மா கலாய்க்கிறதுக்காக சொன்னேன், [ஆனால் சொல்லப்பட்ட விடயம் உண்மை]
உங்கள் அபிலாசை நடக்க வாழ்த்துக்கள்
Hi
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
nice
vithiyasamana pathivu thalaiva
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?//
//அழகான கவிதை தேவன்... அருமையான சொல்நயம்... எதுகை மோனையுடன் பின்னியிருக்கீங்க... மரபுக்கவிதை... எனக்கு கைவராத ஒன்று.. தாங்கள் மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்... அருமை:))//
வந்தவங்களுக்கெல்லாம்
வணக்கமுங்கோ!!!
எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?\\
superb devan
\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
nalla erukunga unga kavithai
நெஞ்சில் நின்றவை
எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நிஜம்
அருமையான கவிதைகள். ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை. கவிதைகளும் தொடரட்டுமே.
எதார்த்தை எப்படிங்க 8 வரிகளில் சொல்லிட்டீங்க.....உண்மைத்தான் உணரும் போது தான் வலி காண்கின்றோம்.... நேரமின்மையால் நீண்ட இடைவெளியா? அழகான கவிதை அர்த்தம் பொதிந்த கவிதையும் கூட....
மிக அழகான கவி உன் டெம்பிளேட்டும் அருமை..
/நினைவுகளால் உளியிடை மலையன்றோ?!//
நச்
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
துன்பங்கள்உள்ளத்து நினைவுகளால் உளியிடை மலையன்றோ?!
------------
உளியிடை மலையென்றால்
முடிவில் காண்பது கண்கவர் சிலையன்றோ.
துன்பங்கள் உள்ளத்தைச்
செதுக்கினால் ,நாம் காண்பது, உறுதிமிக்க உருவமன்றோ
:)
கவிதை நன்றாக இருக்கிறது...
Good one... It actually relates to the ones living away from family for work or study... I like it. :)
My Travelogue, Thozhi-Mitr-Friend
கவிதை நன்றாக இருக்கிறது..
//உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//
fantastic words DEVAN MAYAM
thanks for ur comments too
நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை
//எண்ணங்கள் இணைந்திருந்தால்ஏதுமில்லை பிரிவென்றுநினைவுகள் பிரிந்தால்தான்நிஜமாகும் பிரிவ்ன்றோ// திருக்குறள் மாதிரி இருக்கு.....
கவிதை அருமை தமிழ் நண்பன்!!!
Post a Comment